Mar 17, 2013

பௌர்ணமியே வராத மாதமும் உண்டு


நமது உலகத்தில் பல்வேறு அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது துணுக்காக சொல்லி உடன் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்த பயன்படும். எனவே இதுபோன்ற துணுக்குகளைப் படிக்க எப்போதுமே ஆர்வம் அதிகம்.
சரி உங்களது ஆர்வத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..
மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.
டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
யாராவது மூன்று பேர் ஒன்றாக அமர்ந்திருந்தால் அவர்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிடுவோம். அந்த குரங்குகளின் பெயர் என்ன தெரியுமா.. மிசரு (தீயவற்றை பேசாதே), மிகசரு (தீயவற்றை கேட்காதே), மசரு (தீயவற்ற

Mar 16, 2013

டென்மார்க்கில் பனிப்புயல் வீச ஆயத்தம்


March 16, 2013
டென்மார்க்கில் வரும் திங்கள், செவ்வாய் இருதினங்களும் பனிப்புயல் வீசப்போகிறது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திங்கள்தானே பார்க்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு விட்டேனா பார் என்று இன்றே பாறாத்தை ஆய்ச்சியின் மெல்லிய இடியப்ப கந்துபோல பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது.
நாளை ஞாயிறும் பனிப் பொழிவு தொடர்ந்தாலும் திங்கள்தான் அது கனவேகமடையும், ஆஸ்திரிய பகுதியில் இருந்து வரும் குளிர்காற்று டென்மார்க்கிற்குள் நுழைந்து ஆட்டம் போடப்போகிறது.
குளிர்காற்றும், பனியும் இணைந்தே வீசுவதால் இதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு யூலன்ட் பகுதியில் திங்கள் முற்பகல் ஆரம்பித்து, புதன் மதியம் முடிவடையும், யூலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் ஆரம்பித்து புதன் பிற்பகல் முடிவடையும்.
சேலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் தொடங்கி புதன் இரவுவரையும் நீடிப்புப் பெறும்.
அதிகமாக நாடு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Mar 15, 2013

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!


<div class="about-article">

உங்கள் தளத்திலோ அல்லது விவாதத்திலோ இந்த பக்கத்தின் இணைப்பை இணைக்க

<p class="noborder"><label for="aa-url">URL:</label><br /><input size="80" readonly="readonly" onclick="this.focus();this.select();" type="text" id="aa-url" value="" /></p><p><label for="aa-forum">HTML Link:</label><br /><input size="80" readonly="readonly" onclick="this.focus();this.select();" type="text" id="aa-forum" value="<a href=&quot;&quot;></a>" /></p><p>
<label for="aa-forum">Forum Link:</label><br />
<input size="80" readonly="readonly" onclick="this.focus();this.select();" type="text" id="aa-forum" value="[url=]/[/url]" /></p>

Widget by Tamil Blogger Tips

</div>


வெங்காயம்வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது


வெந்தயத்தின் மருத்துவக்குணம்.

Fenugreek16வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.
வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.
வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப்

இஞ்சி



இஞ்சிஇஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம்

Mar 13, 2013

தோல்வியில் முடிந்த முதல் நாள் போப் ஆண்டவர் தெரிவு செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013



புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய கர்தினால்கள் கூட்டம், வாடிகன் பீட்டர் தேவாலயத்தின் 16-வது விசேஷ ஆலயத்தில் நேற்று தொடங்கியது.உலகம் முழுவதிலும் இருந்து 115 கர்தினால்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு வாடிகன் கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமை தாங்கினார். ஆனால் நேற்றைய முதல் நாள் கூட்டம், புதிய போப் ஆண்டவரை தெரிவு செய்யாமல் தோல்வியில் முடிந்தது. இதற்கான அறிவிப்பு, வாடிகன் தேவாலய புகை போக்கியில் வெளிவந்த கருப்பு புகை அறிவிப்பு தெரிவிக்கிறது.
ஒரு புதிய போப்பை, தேர்வு செய்ய இந்த 115 கர்தினால்களும் ஒரு நாளைக்கு 4 முறை வாக்களிப்பார்கள். ஒருவர் மீது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் வரை இந்த வாக்கெடுப்பு தொடரும்.
பொதுவாக போப் ஆண்டவரை தெரிவு செய்வது ஒரு சில நாட்கள் நடக்கும்

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்
 புதன்கிழமை, 13 மார்ச் 2013,
120 கோடி கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ம் தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, இரண்டு நாள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் நேற்று இரவு 11. 45 மணிக்கு அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிஷப் பெர்கோக்லியோ, போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுந்தார்

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பெர்கோக்லியோ தேர்வு

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பெர்கோக்லியோ தேர்வு


March 14, 2013 
புதிய பாப்பரசராக பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார்.

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர்.

கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது.

Mar 12, 2013

ஆண்களுக்கு மட்டும்..! உடல் எடையை குறைக்க சில வழிகள்!



  • 29
     
Some ways to reduce body weightஇளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான்.
உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒருசில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம்.
மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.
பூண்டு
உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின்(Allicin) என்னும் பொருள் பூண்டில் உள்ளது.
எனவே ஆண்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்..!



  • 24
     
proper-diets-lowering-cholesterolகொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு என்றும் கருதப்படுகிறது. அதீத கொழுப்பு உடலில் இருந்தால் தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இத்தகைய கொழுப்புக்களை உணவு முறைகள் மூலம் குறைக்கலாம்.
ஏனெனில் பொதுவாக உடலில் கொழுப்புக்கள் சேர்வது உணவுகளால் தான். இத்தகைய கொழுப்புக்கள் உள்ள உணவுகளை உண்டால், இதய நோய் எளிதில் வந்துவிடும். எனவே கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் இருந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கலாம். இப்போது மாதிரியான உணவுகளை சாப்பிடலாம், எவற்றை

பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்!



  • 18
     
wood appleஉடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...