Jan 27, 2014

கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்


மா. பிரபாவதி

உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :
செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

வீட்டு பிராணிகளை வேட்டையாடி வந்த இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்பு



   
 
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி-1 தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் ஆடு,மாடு மற்றும் நாய் போன்ற பிராணிகளை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
 
பிரதேச மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய அதிகாரிகளினால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.  
இம் முதலைக்கு 12 வயது என தெரிவித்த  வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்று வைத்திய பரிசோதனையின் பின்னரே இம் முதலை இறந்த காரணத்தை கண்டறியமுடியுமென்றும் இம் முதலையின் வாயினுள் பாரிய தூண்டில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
குறித்த முதலையை பார்வையிட ஆரையம்பதி,காத்தான்குடி பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jan 25, 2014

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்:

-
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்:-

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: 

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. 

3.வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: 

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: 

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: 

கண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: 

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை

Jan 23, 2014

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!


இஞ்சியின் மருத்துவ குணங்கள்!
இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியது. இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரிமானத்தை சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக

Jan 22, 2014

 மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (1) நாக மாணிக்கம் , மர்மங்கள் 0 inShare share நாகமாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டகளாக பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும் கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால் கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக எமக்கு தெர...

மேலும் வாசிக்க :- www.puthiyaulakam.com

s ago துளசி எண்ணெய் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும்

Photo: துளசி எண்ணெய் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும்

மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவி சோதனை செய்யப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது. இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல் நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

☛ வினோதம் ☄ அறிவில் ❆ தொழில்நுட்பம் ☂ திகில் ☠ நகச்சுவை ஆரோக்கியம் ☎.... என பயனுள்ள தகவல்களை பெற என்றும் எம்மோடு இணைந்திருங்கள்.......☚

░░Like Us░░•••••► puthiyaulakam.com


✿⊱╮Like ✔ Tag ✔ Comment✔Share ✔✿⊱
வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவி சோதனை செய்யப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது. இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல் நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி? உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி? 0உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி? உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி? 0 inShare share அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம். இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய... மேலும் வாசிக்க :- www.puthiyaulakam.com inShare share அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம். இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய...

மேலும் வாசிக்க :- www.puthiyaulakam.com
உங்கள் கணனி அடிக்கடி உரைகின்றதா? இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பிரதானமாக நீங்கள் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணனியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.

இதனால் CPU மற்றும் RAM போன்றவற்றின் உச்ச பயன்பாட்டை கணணி அடைகின்றது இதனால் உங்கள் கணனி ஒரு கனம் உறைந்து நிற்பதில் எவ்வித அச்சமும் இல்லை

எனவே இது போன்ற சந்தர்பங்களில் Task Manager மூலம் CPU மற்றும் RAM இன் பயன்பாட்டை எந்த நிரல் எந்த அளவு எடுத்துக்கொள்கின்றது என்பதனை அறிந்துகொள்ள முடியும். இருந்தாலும்  Task Manager இனை விட ஒரு படி மேல் சென்று Resource Monitor எனும் நிரல் இது தொடர்பான பறந்து பட்ட தகவல்களை தருகின்றது.

CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அந்த நேரத்துக்குரிய பூரண பயன்பாட்டை Graph வடிவில் அவதானிக்க முடிவதுடன் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் பயன்பாட்டில் ஒவ்வொரு நிரல்களும் எந்த அளவு பயன்பாட்டினை எடுத்துக்கொள்கின்றது என்பதனையும் வெவ்வேறாக பார்க்க முடியும்.

எனவே உங்கள் கணனி உறையும் சந்தர்ப்பங்களில் இதனை வரவழைப்பதன் மூலம் உங்கள் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அதிக பயன்பாட்டினை எடுத்துக் கொள்ளும் நிரல்களை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை நிறுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் மூலம் வேகமான அனுபவத்தினை உணர்ந்திடலாம்.

Resource Monitor ஐ உங்கள் கணனியில் வரவழைப்பதற்கு RUN Program இல் resmon என தட்டச்சு செய்து Enter அலுத்துக.


#நன்றி  (http://on.fb.me/TAMILINFOTECH)


எமது பதிவுகளை எவ்வாறு தவறாமல் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிய கீழுள்ள இணைப்பில் செல்க. =====> http://on.fb.me/DoNotMissஉங்கள் கணனி அடிக்கடி உரைகின்றதா? இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பிரதானமாக நீங்கள் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணனியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.

இதனால் CPU மற்றும் RAM போன்றவற்றின் உச்ச பயன்பாட்டை கணணி அடைகின்றது இதனால் உங்கள் கணனி ஒரு கனம் உறைந்து நிற்பதில் எவ்வித அச்சமும் இல்லை

எனவே இது போன்ற சந்தர்பங்களில் Task Manager மூலம் CPU மற்றும் RAM இன் பயன்பாட்டை எந்த நிரல் எந்த அளவு எடுத்துக்கொள்கின்றது என்பதனை அறிந்துகொள்ள முடியும். இருந்தாலும் Task Manager இனை விட ஒரு படி மேல் சென்று Resource Monitor எனும் நிரல் இது தொடர்பான பறந்து பட்ட தகவல்களை தருகின்றது.

CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அந்த நேரத்துக்குரிய பூரண பயன்பாட்டை Graph வடிவில் அவதானிக்க முடிவதுடன் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் பயன்பாட்டில் ஒவ்வொரு நிரல்களும் எந்த அளவு பயன்பாட்டினை எடுத்துக்கொள்கின்றது என்பதனையும் வெவ்வேறாக பார்க்க முடியும்.

எனவே உங்கள் கணனி உறையும் சந்தர்ப்பங்களில் இதனை வரவழைப்பதன் மூலம் உங்கள் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அதிக பயன்பாட்டினை எடுத்துக் கொள்ளும் நிரல்களை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை நிறுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் மூலம் வேகமான அனுபவத்தினை உணர்ந்திடலாம்.

Resource Monitor ஐ உங்கள் கணனியில் வரவழைப்பதற்கு RUN Program இல் resmon என தட்டச்சு செய்து Enter அலுத்துக.


எமது பதிவுகளை எவ்வாறு தவறாமல் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிய கீழுள்ள இணைப்பில் செல்க. =====> http://on.fb.me/DoNotMiss

ஆப்ரேடிங் சிஸிடத்தின் பணிகள் இவைதான்....

 இன்று கம்பியூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கம்ப்யூட்டரில் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம். கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை உள்ளீடு/வெளியீடு நினைவக மேலாண்மை பணி மேலாண்மை பைல் மேலாண்மை கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

சென்ற ஆண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் நிலை...!

 கடந்த ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே, எக்ஸ்பியிலிருந்து மாறின. ஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன. 2013 ஆம் ஆண்டின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...