Aug 16, 2012

மடு மாதா ஆவணி திருவிழாவில் 500000 பக்தர்கள் வரை பங்கேற்பு

மடு மாதா ஆவணி திருவிழாவில் 500000 பக்தர்கள் வரை பங்கேற்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார்  மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா நேற்று புதன்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மொத்தமாக 500000 இற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று இருந்தனர். 
மன்னார் மறை மாவட்ட  ஆயர் இராயப்பு ஜோசேப்பு தலைமையில் கூட்டுத் திருப்பலி காலை 6.30 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...