Sep 14, 2012

ஜப்பான் கடல் எல்லைக்கு விரைந்தது ஆறு சீனக் கண்காணிப்பு கப்பல்கள்


ship_14_9பீஜிங் : ஜப்பான் நாட்டுக்கு அருகே உள்ள சென்காகு தீவு மற்றும் சீனாவுக்கு அருகிலுள்ள டியாயூ தீவு பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் கப்பல் எரிவாயு நிறைந்துள்ள தீவுகளாகும். இந்தத் தீவுகளை வாங்குவதில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், நேற்று சீனா தனது 6 கண்காணிப்பு போர்க் கப்பல்களை ஜப்பான் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் சர்வதேச கடல் சட்டத்தின்படி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கப்பல்களை அனுப்பியுள்ளோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...