Jan 21, 2013

பணத்தால் பயனில்லை!

‘‘பணம், பணம், பணம் என்றுதான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படி பணத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், பணத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. எனது உணவுகள், உடைகள் தேவையை நான் நன்கு கவனித்துக்கொள்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் பணத்தால் எனக்கு எந்த பயன்பாடும் இல்லை. உலகின் ஏழை, எளிய மக்களுக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதிலும், வளங்களை திரட்டுவதிலும்தான் பணம் பயன்படுகிறது’’

-இப்படி மனம் திறந்து சொல்லியிருக்கிறார் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடிக்கு சொந்தக்காரரான ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவன அதிபர் பில் கேட்ஸ்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...