Jul 30, 2013

27 பிராந்தியங்கள் கடும் புயல் எச்சரிக்கையில்!!

இன்று வியாழக்கிழமை மாலை 16h00 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 7h00 மணி வரை பின்வரும் 27 பிராந்தியங்களில் கடும் புயல் மழை பெய்யலாம் என செஞ்சிவப்பு எச்சரிக்கை (Alerte Orange) விடப்பட்டுள்ளது. கடுமையான காற்று அல்லது மிகவும் கடுமையான மழையின் தாக்குதல் மோசமான விளைவுகளை உண்டுபண்ணலாம் என Météo France  எச்சரித்துள்ளது. 
 
 
 
 
முக்கியமாக இப்பகுதியிலுள்ள மக்களும் பொழுது போக்கு மற்றும் சிறுவர் விடுமுறை இல்லங்களும் (activités de loisirs) மிக அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் தொலைபேசிகளையும் செல்பேசிகளையும் இலத்திரனியல் மற்றும் மின் உபகரணங்களையும் உபயோகிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
 
 
Ile-de-France இனை இப் புயல் மழை வியாழன் நள்ளிரவின் இரண்டாம் சாமத்திலும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் தாக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...