அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ள ஐசக் புயல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் ஏற்பட்ட ஐசக் புயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.
மேலும் லூசியானா, மிஸ்சிசிப்பி, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் ஏற்பட்ட ஐசக் புயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.
மேலும் லூசியானா, மிஸ்சிசிப்பி, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா