Oct 1, 2012

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம் [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012



நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.
இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள்

கவிழக் காத்திருக்கும் மத்திய அரசு…

October 1, 2012
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக ஜார்க்கண்ட் மாநில கட்சிகள் அறிவித்துள்ளன.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்ததால் மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. மற்றொரு கூட்டணிக் கட்சியான திமுகவோ, இந்த விவகாரத்தில்

ஜப்பான் அமைச்சரவை மாற்றம்


[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012,
கிழக்கு சீன கடல் விவாகரம் தீவிரமடைவதை தொடர்ந்து,
ஜப்பான் அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பானில் ஜப்பான் ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போதைய பிரதமராக யாஷிஹிட்டோ நௌடா உள்ளார். இன்று திடீரென அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
அதன் படி நிதி அமைச்சராக கொர்கி ஜோஜிமா(Koriki Jojima), வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த கொய்ஜிரோ ஜெம்பா(Koichiro Gemba), கல்வி அமைச்சராக மகிக்கோ டானாக்கா(Makiko Tanaka) ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதற்கு முன்னதாக கிழக்கு சீன கடல் விவகாரம் தொடர்பாக பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

 திங்கட்கிழமை, அக்டோபர் 01,
மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாபுதுடெல்லி,


சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவெடுத்தது, டீசல் விலையை உயர்த்தியது உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வாபஸ் பெற்றது.

இதே காரணத்துக்காக பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இன்று வாபஸ்

ஆதீன சொத்துக்கள் ரூ.500 கோடியை சாப்பிட்டு ஏப்பம் விட்ட மூத்த ஆதீனம் [ சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2012



மதுரை ஆதீனத்தின் மூத்த தலைவர் அருணாகிரி சுவாமிகள், மடத்தின் சொத்துக்களில் ரூ.500 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சுவாமி நித்தியானந்தா ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட பின்னர், ஆதீனம் அருணாகிரி சுவாமிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மதுரை ஆதீன மடம் மீட்புக்குழு தலைவர் திருமாறன், மதுரை மாவட்ட பொலிஸ் கொமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம்

பிரம்மபுத்திரா ஆற்றில் கடும் வெள்ளம்: 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012,



வட மாநிலமான மேகாலயாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேகாலயாவில் இதுவரை 15 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு அமைத்துள்ள 14 நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
பாய்த்பரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான மோராசுதி,

ஜப்பானில் “ஜிலாவத்’ சூறாவளி புயல் : விமானம், ரயில் சேவை ரத்து October 1, 2012Thursday, 01

டோக்கியோ : ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, “ஜிலாவத்’ என்ற புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.பலத்த காற்று வீசி வருவதால், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் காற்று காரணமாக, பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது
puyal_01

கொலம்பியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 7.4 பதிவு October 2012

quake_01
October 1, 2012Thursday, 01
வாஷிங்டன் : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், போபயான் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஈக்குவேடார் நாட்டின் எல்லையோரம் நிகழ்ந்த இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4  ஆக பதிவானது.
முதலில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பின்னர் அடுத்து அடுத்து நடந்த அதிர்வில் அதிகபட்சமாக  7. 4 ஆக பதிவாகியுள்ளது. போபயான் பகுதிக்கு தெற்கே 28 வது கிலோமீட்டரில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த செய்திகள் உடனடியாக தெரியவரவில்லை.

பல புதிய வசதிகளுடன் சோதனை பதிப்பான 5.11 ஜ வெளியிட்டுள்ளது 'Skype '


Sep 30, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?



ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!


சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...