Nov 23, 2012

நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான மருத்துவ முறை 'ஆயில் புல்லிங்'

News Service
நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.
   இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து

புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது கறிவேப்பிலை


News Serviceபொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.
   இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய

நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் அபாயம்..!

News Service
நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு பற்றி கருத்து கூறியுள்ள கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின், "சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை

முதுகு வலி ஏற்படுவதற்கு தொப்பையும் ஒரு காரணம்..

News Service
இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
   நீண்ட நாள் வலி
முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால்

அழகாக இருப்பதற்கு உண்ண வேண்டிய உணவுகள்..

News Service
காலேஜ் படிக்கும் போது, உணவிற்கு எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையுமின்றி சந்தோஷத்துடன் சென்று கொண்டிருக்கும். அப்போது அழகைப் பற்றிய எண்ணமே அதிகம் இருக்காது. அதிலும் நண்பர்கள் சந்தோஷமாக இருந்தால், நம் வயிற்றில் என்ன செல்கிறது என்று கூட தெரியா அளவில் சாப்பிடுவோம். ஆனால் அந்த காலேஜ் முடிந்து, வேலை சென்று கொண்டிருக்கும் போது கூட சில நேரங்களில் உடலின் மீது எந்த அக்கறையும் சிலருக்கு இருக்காது. அதுவே திருமணம் என்று பேச்சை வீட்டில் ஆரம்பித்துவிட்டால், அனைவருக்குமே திருமணத்தின் போது நன்கு அழகாக சிக்கென்று, அந்த

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவு உண்ண வேண்டியது அவசியமானது

News Service
உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடல எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது, உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் உடலில் செலுத்த வேண்டும். அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான், உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். மற்ற சத்துக்களை சேர்க்கின்றோமோ இல்லையோ, மறக்காமல் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும்.
   ஏனெனில் அப்போது தான் உடலில் போதுமான அளவு இரத்த அணுக்களின்

Welcome to Viarealtymls Welcome to Viarealtymls அமிர்தம் போன்ற தேனை தரும் தேனீக்கள்

News Service
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக்

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வெந்தையக்கீரை

News Service
நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
   தாது உப்புக்கள் வைட்டமின்கள்
வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது

Nov 22, 2012

இஸ்ரேல் - ஹமாஸ் : யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம்!


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் துருப்புக்கள் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருந்த காஸா - இஸ்ரேல் யுத்தம் இன்று மாலை சர்வதேச நேரப்படி 19.00 மணிக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் அமெரிக்காவும், காசாவுடன் எகிப்தும் பேசியதன் பயனாக, இரு

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்
 
இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தை பைலட், மற்றும் துணை பைலட் ஆகியோர் ஓட்டி சென்றனர். நடுவானில் சென்ற போது துணை பைலட்டுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது.

அவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார். துணை பைலட் ஒருவர் இருந்தால் தான் விமானத்தை ஓட்டி செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே விமான பயணிகளில் யாராவது விமானம் ஓட்ட தெரிந்தவர்கள் இருந்தால் அவரை துணைக்கு அழைக்க பைலட் முடிவு செய்தார்.

இதனால் விமானத்தை யாராவது ஓட்ட தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது பயணிகளில்

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது




வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012
நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ என்ற எரிமலை உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.
தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...