Dec 23, 2012


ஹெல்மெட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..


1.உங்கள் தலையினை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை மட்டும் வாங்குங்கள்.

2. கண்டிப்பாக ஹெல்மெட் (Helmet ) சரியாக பொருந்தியிருக்க (அதாவது உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிறப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடாது.

3. உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவற்றில் எவ்விதமான உறுத்தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தந்தால்தான். உங்கள் பயணத்தின் பொழுது எவ்விதமான சிரமங்கள்

பசிபிக் கடலின் ஆழமான பகுதிக்குப் பெயர் மரியான் - டிரென்சீ.

இது 1950ல் கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் ஆழம் ஏழு மைல்கள். ஒரு கிலோ எடையுள்ள ஒரு இரும்புத் துண்டைப் போட்டால், கடலின் அடிவாரத்தைப் போய்ச் சேர 65 நிமிடங்கள் ஆகுமாம்.

இசை‌யி‌ல்


இசை‌யி‌ல்

ச‌ட்ஜம‌ம்,
ரிஷப‌ம்,
கா‌ந்தார‌ம்,
ம‌த்‌திம‌ம்,
ப‌ஞ்சம‌ம்,
தைவத‌ம்,
நிஷாத‌ம்

என ஏழு
‌ஸ்வர‌ங்க‌ள் உ‌ள்ளன.
அவ‌ற்றைதா‌ன் சரிகமபதநி
எ‌ன்‌கிறோ‌ம்.....

ஆராய்ச்சியா ளர்களையே அசர வைத்த கிளி:


ஆராய்ச்சியா ளர்களையே அசர வைத்த கிளி:


கொக்காற்றோ (Cockatoo) எனும் வகையைச் சார்ந்த கிளி ஒன்று தனக்காக சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த உணவை எடுப்பதற்காக குச்சி ஒன்றினை ஒடித்து அதனை பயன்படுத்தியுள்ளது.

ஐந்தறிவு ஜீவனான இந்தக் கிளியின் இச்செயற்பாடானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆரய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளதாம்.
சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?...

வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியுமாம்.
இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
ஆசியாக் கண்டத்துக்கும் தெற்கே, ஜோர்டான்நாட்டுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது
டெட் ஸீ...[DEAD SEA]


இதன் பரப்பளவு 400 மைல்கள். இது மத்தியதரைக் கடலுக்கும் தாழ்வாக 1300 அடியில் அமைந்துள்ளதால், உலகத்திலேயே தாழ்வாய் அமைந்த கடல் இதுதான்.....

இந்தக் கடலில் விழுந்தவர்கள் சாக மாட்டார்கள்...

நீச்சல் தெரியாவிட்டால் கூட, மிதந்து கொண்டே கரைக்கு வந்துவிடலாம் ......

பொதுவாக கடல் நீரில் உள்ள உப்பு 5 சதவீதமாகும். ஆனால் இந்தக் கடலில் உப்பின் அளவு 25 சத வீதம்.
அதனால் ஜோர்டான் நாட்டிலிருந்து வந்து கலக்கும் நதியில் உள்ள மீன்


10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயுதங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத்துமாம்.

அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.


அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.

இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும் அல்லது இறங்கும் ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப் புள்ளிவிபரத்தின் படி ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து போகின்றன.

இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள் என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன.

விமானப் போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு அமைந்துள்ளனவாம்.

மதுரை என்று சொன்னாலே நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லையா.


அந்த வகையில் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும் மதுரைக்கு உண்டு.

தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக பேருந்து ஓடியது நமது மதுரையில் தானாம்,
1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியதாம்.

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்



' இன்று பல நாடுகள்
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன் பயன்பாடு,
ராணுவ பயன்பாடு,உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது. சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்

ஆம்புலன்ஸ்..பற்றி சுவாரசிய தகவல் .....





நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டுபிடித்தார்.

போர்க்களத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்காக, திறந்த உந்து வண்டிகளைத்தான் முதலில் பயன்படுத்தினார்கள்.

இந்த உந்து வண்டிகளை கரடுமுரடான சாலையில் கொண்டு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...