Feb 14, 2013

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

News Service செவ்வாய்க்கிரகத்தின் தரை மேற்பரப்பில் தங்கி அதனை ஆய்வு செய்து வரும் ரோபோட்டிக் விண்வண்டியான கியூரியோசிட்டி சமீபத்தில் முதன் முறையாக ஒரு பாறையைத் துளைத்து அதில் இருந்த் வெளியேறும் தூசிகளை சேகரித்து பரிசோதனை செய்துள்ளது. இது தனது ரோபோட்டிக் கையின் முனையில் உள்ள டிரில்லர் மூலம் செவ்வாயிலுள்ள நடுத்தரப் பாறையொன்றில் 1.6cm விட்டமும் 6.4cm ஆழமும் உள்ள துளையினை ஏற்படுத்தி தூசுத் துகள்களை சேமித்தது. இந்தப் பரிசோதனை குறித்து ஜோன் க்ருன்ஸ்ஃபெல்ட் எனும் கியூரியோசிட்டி செயற்திட்ட உறுப்பினர் ஒருவர் கருத்துரைக்கையில், 'இதுவரை விண்வெளியில் உள்ள வேற்றுக் கிரகமொன்றில் இறங்கி சுயமாகப் பரிசோதனை செய்து வரும் ரோபோக்களிலே மிகுந்த தரமுடையதும் உயர் தொழிநுட்ப வசதிகள் உடையதுமான விண்வண்டியான கியூரியோசிட்டி

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு.

News Service விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
  
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்கும் கற்றாளை...


உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்கும் கற்றாளை...

News Service கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் 'ஆலோக்டின்பி' எனும் பல

நவீன ரக செல்போன்களை அறிமுகப்படுத்துகின்றது LG...

நவீன ரக செல்போன்களை அறிமுகப்படுத்துகின்றது LG...
[Tuesday, 2013-02-12
News Service கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட LG நிறுவனமானது Optimus L3 II, L5 II மற்றும் L7 II எனும் புதிய வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்ட Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகளில் 1GHz வேகத்தில் தொழிற்படக்கூடிய Processor காணப்படகின்றது. அத்துடன் Optimus L3 II, L5 II ஆகியவற்றின் தொடுதிரையானது 4 அங்குல அளவுடையதாகவும் L7 II கைப்பேசியின்

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..? - கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு!

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..? - கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு!
[Wednesday, 2013-02-13
News Service கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். 'கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?' என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
  
இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்.
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்...

இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்...
[Thursday, 2013-02-14
News Service * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
  
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து

மாதவிடாய் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் பிரண்டை


மாதவிடாய் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் பிரண்டை!
[Thursday, 2013-02-14
News Service * பிரண்டைச் செடியின் இலைகளும், இளம் தண்டுத் பகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
* வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மாதவிடாய் வயிற்றுவலி மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
  
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில்- பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

நீண்ட கால பாவனையின் பொருட்டு செல்பேசியின் மின்கலங்களை பராமரிக்கும் சில வழிமுறைகள்!

நீண்ட கால பாவனையின் பொருட்டு செல்பேசியின் மின்கலங்களை பராமரிக்கும் சில வழிமுறைகள்!
[Thursday, 2013-02-14
News Service மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.
* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.
* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.
  
* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.
* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

30 ஆண்டுகளுக்கு பின்னர் கமலுடன் இணையும் ஸ்ரீதேவி!

30 ஆண்டுகளுக்கு பின்னர் கமலுடன் இணையும் ஸ்ரீதேவி!
[Thursday, 2013-02-14
News Service 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கவுள்ளனர், இத்தகவலை நடிகர் கமலே கூறியுள்ளார். 1970-80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஆகிய இருவருடன் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் கமலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் பெரிதும் ‌பேசப்பட்டன. குறிப்பாக 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களை சொல்லாம். இருவரும் தமிழில் கடைசியாக மூன்றாம் பிறை படத்தில் நடித்தனர். அதன்பிறகு பாலிவுட் போன ஸ்ரீதேவி அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்து, போனி கபூரை திருமணம் செய்து

Feb 13, 2013

சர்வோதயா இயக்கத்தலைவர் ஜெகன்னாதன் மறைவு : தலைவர்கள் அஞ்சலி



சர்வோதய இயக்கத்தலைவர் ஜெகன்னாதன் மறைவுக்கு  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி விடுத்து வருகின்றனர். 
சர்வோதய மூத்த தலைவரும் காந்தி, வினோபாவே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு பணியாற்றியவருமான, ஜெகன்னாதன் திண்டுக்கலில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 95வயதில் காலமானார்.

 அவரது இழப்பு, சர்வோதய இயக்கத்துக்கு மட்டும் அல்லாமல், அகிம்சை

சான் ஜோஸ்: காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர்


 costa rica sets guinness record சான் ஜோஸ்: காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள். உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும். இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமையான வழியை தேர்வு செய்தனர். அவர்கள் 1,345 கிலோ எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர். சான்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...