Apr 6, 2013

குரங்குகளால் வளர்க்கப்பட்ட பிரிட்டன் பெண்


பிரிட்டனிலுள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்த மரீனா சேப்மேன்(63) என்பவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை குரங்கு கூட்டம் தத்தெடுத்து தன் குழந்தை போன்று பாலூட்டி சீராட்டி வளர்த்துள்ளது. இதனால் அவர் குரங்கு போன்றே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை தரையில் ஊன்றியபடியே நடந்து வளர்ந்துள்ளார்.
மேலும், குரங்குகள் போன்று இவரும் மரத்துக்கு மரம் தாவியபடி வாழ்ந்துகொண்டு உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே குரங்குகளுடன் சுற்றித் திரிந்துள்ளார்.
இதற்கிடையில் ஒரு சில்லறை வியாபாரி ஒருவர் இவரை காட்டில் கண்டுபிடித்து ஊருக்குள் அழைத்து வந்தபொழுது அவருக்கு பேச தெரியாது. பின்னர் ஒரு வீட்டில் பெண்ணிடம் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்குதான் மரீனா பேசவும், எழுத படிக்கவும் கற்றுக் கொண்டார்.
தற்போது, தனது சுய சரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதற்க 'தி கேர்ள் வித் நோ நேம்' என பெயரிட்டுள்ளார்.
அடர்ந்த காட்டில் நடந்த தனது வாழ்க்கை போராட்டம் குறித்தும், அதில் இருந்து மீண்டு மனித வாழ்க்கைக்கு திரும்பியதையும் திகிலுடன் எழுதியுள்ளா
படியுங்கள்! பகிர்ந்துகொள்ளுங்கள்!

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!




மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186E21000005DC-56_634x424.jpg
இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/img2090at8-1-762x428.jpg
டரான்டூலாஸ் 'tarantulas' எனப்படும் இராட்ச சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச் சிலந்தியானது பொயிசிலோதேரியா 'Poecilotheria' இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186D16000005DC-256_634x375.jpg
இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும் காணப்படும் இச் சிலந்திகள் மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவை வேகமான அசைவுகளைக் கொண்டதுடன் விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றின் விஷமானது  பூச்சிகள், எலி, பாம்பு மற்றும் சிறிய பறவைகளைக் கொல்லக்கூடியது.

http://www.virakesari.lk/image_article/p-rajaei-male-1-762x428.jpg
இதுமட்டுமன்றி இச்சிலந்தியானது 'கோலியாத் பேர்ட் ஈட்டர்' எனப்படும் தென் அமெரிக்காவில் வாழும் உலகின் மிகப் பெரிய சிலந்திகளை ஒத்ததென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/3203912438_7ebacabaaa_z.jpg
இலங்கையில் இச்சிலந்தி 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த சிலந்தியொன்றை கிராமவாசிகள் உயிரினப் பல்வகைமை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரணில் நாணயக்காரவுக்கு அளித்துள்ளனர்.
அதை அவர்கள் அடித்துக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சிலந்தியை ஆராய்ந்த ரணில் குறித்த சிலந்தியானது இதற்கு முன்னர் இலங்கையில் இணங்காணப்பட்டதொன்றல்லவென  அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் ரணில் தலைமையிலான குழுவினர் குறித்த சிலந்தியை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
நீண்ட நாள் தேடலின் பின்னர் பெண் சிலந்தி மற்றும் அதன் குஞ்சுகளை மாங்குளம் வைத்தியசாலையின்  வைத்தியரொருவரின் தங்குமிடத்தின் வளாகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ் உத்தியோகத்தரான மைக்கல் ராஜ்குமார் புராஜா என்பவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு இச்சிலந்தி இனமானது Poecilotheria rajaei எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பல சிலந்திகள் எதிர்வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் Poecilotheria regalis என்றழைக்கப்படும் சிலந்திகளை ஒத்ததென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/image_article/Regalis.jpg
இதேவேளை Poecilotheria rajaei இனை தனிப் பிரிவாக அங்கீகரிக்க மேலும் உறுதிப்படுத்தல்கள் அவசியமென அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து நூதனசாலையைச் சேர்ந்தவரும் சிலந்தி ஆராய்ச்சித் துறையில் நிபுணருமான ரொபர்ட் ரவேன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உஷார் நிலை பிரகடனம்

இந்தோனேசியாவில் இன்று காலை இந்திய நேரப்படி 10.15க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் போது குடியிருப்புகளும், கட்டிடங்களும் அதிர்ந்தன. இந்தோனேசியாவின் எனரோடலில் இருந்து 256 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 58 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதல் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Apr 2, 2013

கறிக்கடைக்காரர் பயன்படுத்திய விண் கல்


பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினில் பன்றிகள் வளர்த்துவந்த பண்ணைக்காரர் ஒருவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பன்றி இறைச்சியைப் பதனிடுவதற்கு பயன்படுத்தி வந்த 100 கிலோ எடைகொண்ட உலோகப் பாறை ஒன்று விண் கல் ஒன்றின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
53 லட்சம் அமெரிக்க டாலர்கள் விலைபோகக்கூடிய உலோகப் பாறை இது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபாஸ்டினோ அஸென்ஸியோ லொபெஸ் என்ற இந்த நபர் 1980ஆம் ஆண்டு இந்த உலோகப் பாறையை கண்டெடுத்திருந்தார்.
அது முதல் பன்றிக் கறி மீது பளு ஏற்றி பதனிடுவதற்கு அவர் இதனைப் பயன்படுத்தி வந்தார்.
ஸ்பெயினில் தரையில் விண் கல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட டிவி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த பின்னர், நிலவியல் நிபுணரான யுவான் கார்லோஸ் என்பவரைத் தொடர்புகொண்டு தன்னிடம் உள்ள பாறை பற்றி ஃபாஸ்டினோ குறிப்பிட்டுள்ளார்.
அதன் இந்தப் உலோகப் பாறையை ஆராய்ந்ததில் இது லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண் கல்லின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் இவ்வகையில் கண்டெடுக்கப்பட்ட நான்காவது விண் கல் எச்சம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஃபாஸ்டினோ பயன்படுத்திவந்த உலோகப் பாறை தற்போது அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கிறது.

ஜப்பானை கடும் நிலநடுக்கம் தாக்கியது

First Published : 02 April 2013 12:37 PM IST

ஜப்பானில் இன்று காலை கடும் நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
 மியாகோ, ஜப்பான் பகுதிகளில் இருந்து 107 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவுடோக்கியோ, ஏப்ரல் 2-

ஜப்பானின் மியாகோ பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி  இரவு 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கவில்லை.

நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள்  இல்லை.

Apr 1, 2013

Lourdesவரலாறுகள் லூர்த் மாதா | Lourdes – வரலாறும் சுற்றுலாவும்! 01/04/2013 by PRABU in ஏனையவை, சுற்றுலா தளங்கள், மேலும், வரலாறுகள் with 0 COMMENTS புனித லூர்த்ஸ் மாதா திருத்தலம் ஃப்ரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் Midi-Pyrénées மாகாணத்தில் அமைந்துள்ளது. பரிஸில் இருந்து சுமார் 830 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இது ஃப்ரான்ஸிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வர காரணமாக அமைந்துள்ளது. புனித பெர்னாதத் (Saint Bernadette) என்பவருக்கு மாதா காட்சி கொடுத்த இடத்தை மையமாகக்கொண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

பெர்னாதத் 1844 ஆம் ஆண்டு தை மாதம் 7ஆம் திகதி பிரான்ஸுவா சுப்ரஸ் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். 1858 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதில் சகோதரி மற்றும் நண்பியுடன் மஸபியல் எனும் காட்டுப்பகுதியில் செல்லும் போது மாதா வெண்ணிற ஆடையுடனும் நீல நிற பட்டியுடனும் பாதங்களில் இரண்டு மஞ்சள் ரோஜாக்களுடன் காட்சி கொடுத்ததாக நம்பப்படுகிறது. 1858 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று கன்னிமேரி காட்சிகொடுத்த நாள் முதல் இன்றுவரை அக் குகையில் லட்சக்கணக்கான மெழுகுதிர்கள் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. இக் குகை 1858 ஆம்

ஆண்டு ஐப்பசி 5ஆம் திகதி முதல் நெப்போலியனின் கட்டளைப்படி பொதுமக்கள் பாவணைக்கு திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற இந்த திருத்தலத்திற்கு வருடாந்தம் 50 லட்சம் மக்கள் பிரார்த்தனைக்காக வந்து செல்கிறார்கள். ஐப்பசி 15 ஆல் இத்திருத்தலத்தின் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆலையத்தின் வலப்பகுதியில் அமைந்துள்ள மலையில் திருச்சிலுவை பாதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலையத்தின் மாதா தாடகத்தில் மக்கள் புனித நீராடுகிறார்கள். இவ் நீர் உலகம் பூராவும் கத்தோலிக்கர்களால் புனித நீராக கருதப்பட்டு பேணப்படு... 

மூலம் : http://edu.tamilclone.com

BIG BIGGER BIGGEST: bridge

Nuclear Submarines - Big Bigger into the World's Biggest - National Geo...

எமது நிறைவான உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கத்திலேயே தங்கியுள்ளது


எமது உடல் ஆரோக்கியத் திற்கும், நாம் உண்ணும் உணவுக்குமிடையே நிறையத் தொடர்புண்டு. தேவையான உணவு வகைகளை உண்ணாது விட்டாலும் தேக ஆரோக்கியம் குன்றிவிடும். அதே வேளை தேவைக்கு அதிகமாக உண்டாலும் தேக நலன் பாதிக் கப்படும். எமக்கு என்னென்ன உணவு வகைகள் தேவையோ, அவற்றை தேவையான அளவில் மட்டும் உண்ண வேண்டும். இதன் மூலம் நாம் சுகதேகியாக வாழ்வ தற்கான வாய்ப்பு கிட்டுகிறது.
இன்று பரவலாக பெருகிவரும் தொற்றா நோய்கள் தொற்று நோய்களையெல்லாம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...