Apr 23, 2012

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக  மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை
, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.




கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

    நீர்=85%
    மாவுப்பொருள்=9.2%
    புரதம்=4.4%
    கொழுப்பு=0.8%
    கால்சியம்=62 யூனிட்
    இரும்புத் தாது=8.9 யூனிட்
    பாஸ்பரஸ்=4.62%

இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில்  உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

    உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
    கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
    உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
    புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
    ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
    விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி  தோல் பிணிகளை குணமாக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...