May 1, 2013

டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

இமாச்சலப்பிரதேசம் உள் ளிட்ட வட மாநிலங்களில் இன்று பகல் 12.30 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அப்போது கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நில நடுக்கம் 10 வினாடி முதல் 15 வினாடிகள் வரை நீடித்தது. பாகிஸ்தானிலும் வாகா எல்லைப் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

நில அதிர்வின் தன்மை ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி இருந்தது. சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இடெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...