Oct 6, 2012

முஸ்லிம்களுக்கு எதிரான படம்: பாகிஸ்தானில் இந்து கோவில்கள், வீடுகள் சூறையாடல்!



முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தின் போது இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன.
அமெரிக்காவில் Innocence of Muslim என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர்.பாகிஸ்தானில் இது தொடர்பாக இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை மூண்டது.

கராச்சியில் கடந்த 21ஆம் திகதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குல்ஷன்-இ-மேமர் என்ற பகுதியில் வசித்த இந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.இதே பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கோவிலிலிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. விலை உயர்ந்த நகைகளும், பூஜை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.இது தொடர்பாக இப்பகுதி இந்துக்கள் பொலிசில்

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்!



நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இது இப்போது சூரியனின் வட்டப் பாதையில் 20 லட்சம் மைல் தொலைவில் பர வளையத்தில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரம் சூரியனின் வெளிவட்டப் பாதையில் உள்ள ஊர்ட் பகுதியில் உருவானதாக கருதப்படுகிறது. இங்கு தான் மிக அதிக அளவிலான உறைந்த குப்பை கூளங்கள் உள்ளன.

இந்த வால் நட்சத்திரம் இப்போது வியாழன் கிரகத்தின் உள்வட்டப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது அப்படியே படிப்படியாக பூமியை நோக்கி வரும் என்றும் நம்பப்படுகிறது.
அழுக்குகள் நிரம்பிய ஐஸ்பந்தாக சுற்றிவரும் இஸ்கான் வால் நட்சத்திரம் நிலவை விட அதிக ஒளியை உமிழ்ந்தபடி இருப்பதால் இதை பகல் நேரத்தில் வெறும் கண்ணால் காண முடியும். கடந்த நூறாண்டுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இஸ்கான் எரிநட்சத்திரம் அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாலை வேளையில் லண்டனில் தெரியும் என பிரபல வானியல் அறிஞர் ராவின் ஸ்கேகெல் தெரிவித்துள்ளார்.

கடல் பசு பற்றிய தகவல் !



கடல் பசு பற்றிய தகவல்கள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கடல் சார்ந்த ஊர்களுக்கு மட்டும் தான் தெரியும் மற்ற நகர்புற மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு தான் . ஒரு காலத்தில் இந்த கடல் பசுவை மீன் பிடிப்பவர்கள் பிடித்து விற்பனை செய்வது வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது கடல் பசுவை வேட்டியாடுவதர்க்கு தடை உத்தரவு பிறபிக்க பட்டு உள்ளது அதனால் கடல் பசுவை யாரும் இப்போது வேட்டை யாடுவது இல்லை . அப்படி மீறி வேட்டை யடுபவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்க

நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்


*

http://ta.wikipedia.org/s/11tw

இளைய பருவம்

Niels Bohr.jpg
நீல்சு போர்
Niels Bohr

பிறப்பு அக்டோபர் 7, 1885
பிறப்பிடம் கோப்பனாஃகன், டென்மார்க்
இறப்பு நவம்பர் 18 1962 (அகவை 77)
இறப்பிடம் கோப்பனாஃகன், டென்மார்க்
தேசியம் டென்மார்க்
துறை இயற்பியல்
பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கோப்பனாஃகன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   கிறிசிட்டியன் கிறிசிட்டியான்சென்
Christian Christiansen
எர்ண்ஸ்ட் ரதர்போர்டு
Ernest Rutherford
குறிப்பிடத்தக்க
மாணவர்கள்  
என்றிக் ஆண்ட்டனி கிரேமர்சு
Hendrik Anthony Kramers
அறியப்படுவது கோப்பனாஃகன் விளக்கம்
Copenhagen interpretation]]
Complementarity
போர் அணு ஒப்புரு
Bohr model
சோமர்ஃவெல்டு-போர் கருத்தியம்
பிகேஎசு (BKS) கருத்தியம் theory
போர்-ஐன்சுட்டைன் கருத்துப்போர்
தாக்கம் எர்ணஸ்ட் ரதர்போர்டு
பின் பற்றுவோர் மாக்சு டெல்ப்ரூயிக்
Max Delbrück
வெர்ணர் ஐசன்பெர்கு
லீசெ மைட்னெர்
Lise Meitner
பிற குறிப்பு அரால்டு போர் இவர் தம்பி, ஆகெ போர் (Aage Bohr) இவர் மகன்.

வெள்ளரியின் சிறப்பு! வெள்ளரியின் சிறப்பு!






நம்மில் பலருக்கு வெள்ளரி சாப்பிடப் பிடிக்கும். வெள்ளரியில் காய், பிஞ்சு என்று இரு வகையுண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி.

வெள்ளரி ஒரு நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடலுக்குக் குளிர்ச்சிïட்டுகிறது. சிறுநீரகக் கோளாறைச் சரிசெய்கிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது.

சமீபத்திய ஓர் ஆய்வின்படி, மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது. எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம்.

வெள்ளரியில் `கலோரி'கள் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு நல்லது.

வெள்ளரிச் சாறுடன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். கீல்வாதத்தைப் போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது.

நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாகச் சாப்பிடுவது நலம் பயக்கும்

7000 பேரின் கதி என்ன பாராளுமன்றத்தில் இழு பறி

October 3, 2012
டென்மார்க் பாராளுமன்றம் நேற்று கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆரம்பித்தது, டேனிஸ் பிரதமர் தனது உரையில் பாடசாலைகளை தரமுயர்த்துவது பற்றிய பிரலாபங்களை பொழிந்தாலும் அவை மக்கள் மனங்களை தொட்டதாக தெரியவில்லை.
இன்றைய அதிகாலை செய்திகளில் முக்கிய இடம் பிடித்துக் கொண்டது டவ்பெங்கவை இழந்து கொன்ரன்ற் ஜெல்ப்பிற்கு போகவுள்ள 7000 பேருடைய

புதுக் கவனம் பெறும் அஸ்பிரின் மாத்திரைகள்

October 4, 2012
ஒரு காலத்தில் பனடோல் போல பாவிக்கப்பட்டுவந்த அஸ்பிரின் மாத்திரைகள் பின்னர் சிலகாலம் பாவிக்கப்படாமல் கூடுதல் பட்சம் தவிர்க்கப்பட்டும் வந்தது.
இப்போது டென்மார்க்கில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வொன்று அஸ்பிரின் மாத்திரையானது கார்ப்பப் பைமுட்டை உருவாக்க இடத்தில் இருந்து ஏற்படும் முட்டை நச்சுப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருமுட்:டை உருவாக்கும் பைகள் இரண்டு சுமார் ஒரு செ.மீ விட்டத்தில் சிறிய வால்போன்ற சதை நீளத்துடனும் கருப்பையை அண்டிக் காணப்படும்.
பெண்களின் கருவளப் பாவனையுடன் இது தொடர்புபட்டுள்ளது, கருத்தடை

சாலை விபத்தில் 16 வயது இளைஞன் பரிதாப மரணம்

October 5, 2012
இன்று அதிகாலை சரியாக 07.39 மணிக்கு 16 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறிய இரக மோட்டார் சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் பரிதாப மரணமடைந்துள்ளதாக வடக்கு யூலன்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வண்டியை ஓட்டிய இளைஞன் எதிர்பாராத விதமாக தனக்கான விதி பார வண்டி வடிவில் வருவதைக் கண்டுள்ளார்.
மோதல் இடம் பெற்ற அக்கணமே இளைஞரின் உயிர் விடை பெற்றுவிட்டதாக ஸ்தலத்திற்கு வந்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள்.
பாரவண்டியை ஓட்டி வந்த 47 வயது சாரதி கதிகலங்கிப் போயுள்ளார்.

மனிதனைக் குத்திய மங்கைக்கு மறியல்


October 6, 2012

நேற்று முன்தினம் சேர்புய் என்ற இடத்தில் 62 வயது நபரை இருவர் தாக்கியதில் அவர் நினைவிழந்த ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததே.
ஏற்கெனவே இவரைத் தாக்கிய குற்றத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் வரும் நவம்பர் இரண்டாம் திகதிவரை விசாரணைக்காக சிறையில் தள்ளி பூட்டப்பட்டுள்ளார்.
இப்போது அவருடன் இணைந்து தாக்குதலை அரங்கேற்றிய சந்தேகத்தில் 32 வயது பெண்மணி கைதாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் முதியவரை அடித்து, உதைத்து, முள்ளுக்கரண்டி, கத்திகளால் வெட்டி பல மணி நேரம் துன்புறுத்தியுள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் முதியவர் இருப்பதால் கைதான இருவருடைய

மறுபடியும் துருக்கி மீது சிரியா தாக்குதல்

October 6, 2012

துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையே எழுந்துள்ள முறுகல் நாளும் பொழுதும் வளர்ந்து செல்கிறது.
நேற்று துருக்கிய உதவிப் பிரதமர் சிரியா நடாத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டது, மேற்கொண்டு இதுபோல நடக்காது என்றும் தெரிவித்துவிட்டதாக பிரலாபித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய துருக்கிய பிரதமர் எர்டோகன் தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தி ஆழம் பார்க்க வேண்டாம், தாம் சிரியா மீதான போரை விரும்பவில்லை, அதேவேளை சிரியாவுடனான போர் தூரத்திலும் இல்லை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...