Oct 7, 2012

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1

சொர்க்கத் தீவை உருவாக்குகிறார் ஆரக்கிள் கம்பெனி அதிபர்!

சொர்க்கத் தீவை உருவாக்குகிறார் ஆரக்கிள் கம்பெனி அதிபர்!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆரக்கிள் கம்பெனியின் அதிபர் லார்ரி எல்லீசன். இவர் கடந்த ஜுன் மாதம் கோடீஸ்வரர் டேவிட் முர்டோக்கிடமிருந்து 365 சதுரகிலோமீட்டர் உள்ள இந்த லானை தீவின் 98 சதவிகித பகுதியை விலைக்கு வாங்கினார்.
இத்தீவில் இரண்டு பொழுதுபோக்கு அரண்மனைகளும், கோல்ப்

மூளையைக் கவனிக்கும் `ஹெல்மட்

மேலை நாடுகளில் விரும்பி ஆடப்படும் ரக்பி ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. ஆனால் இது போன்ற விளையாட்டுகளில் கொஞ்சம் முரட்டுத்தனமும் கலந்திருக்கும்.
இம்மாதிரியான விளையாட்டுகளில் தலைப் பகுதியில் காயம் படும்போது அது மோசமான பாதிப்பை ஏற் படுத்திவிடும் என்பதால், தலையைக் காப்பது மட்டுமின்றி கண்காணிக்கவும் செய்யக்கூடிய ஹெல்மட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹெல்மட், வீரர்கள் விளையாட்டுக் களத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் மூளை அலைகளை

பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது

290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. கப்பல்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இன்று கோவா கடற்கரை‌‌‌‌யை ஒட்டிய கப்பல்படைத் தளத்தில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரித்துள்ளன. 8.4மீ நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த ஏவுகணை. இது ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன் பெற்றது.
கடந்த 2006ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

தேனீ வளர்க்கும் ராணித்தேனீ!


‘‘பிள்ளைங்க பள்ளிக்கூடம் போற அளவுக்கு வளந்துட்டாங்க. வீட்டுல பெரிசா எந்த வேலையும் இல்லை. ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. கூடுதலா 2 ஆயிரம் வருமானம் வந்தா அவருக்கு உதவியா இருக்கும். எங்காவது வேலை இருக்குமான்னு பத்திரிகைகள்ல ‘வேலைக்கு ஆள் தேவை’ விளம்பரங்களை பாத்துக்கிட்டு இருந்தப்போதான், மதுரை வேளாண் அறிவியல் மையம் தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்துச்சு. விளையாட்டா அந்த பயிற்சிக்குப்

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து


பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே

எய்ம்ஸ் திடுக்கிடும் தகவல் அங்கீகாரம் இல்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு தரும் டாக்டர்கள்


புதுடெல்லி: நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகளை டாக்டர்கள் தேவையின்றி கொடுக்கின்றனர். அதேபோல் பரிசோதனைகளும், ஆபரேஷன்களும் செய்யப்படுகின்றன என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.எய்ம்ஸ் டாக்டர் காமேஸ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘டாக்டர்கள் தேவையின்றி நோயாளிகளுக்கு பல பரிசோதனைகளை செய்யும்படி பரிந்துரை செய்கின்றனர். அதேபோல், திறன் குறைந்த, அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அவர்களுக்கே போதிய விவரம் தெரியாமல் நோயாளிகளுக்கு பரிந்துரை

அமெரிக்க அதிபர் தேர்தல்நேருக்கு நேர் விவாதத்தில் ஒபாமாவை மிஞ்சினார் ரோம்னி



டென்வர் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நேற்று நடந்த நேருக்கு நேர் விவாதத்தில், அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். அமெரிக்காவில் 1960ம் ஆண்டு முதல் அதிபர் தேர்தல் நடக்கும் போது, வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். 3 முறை இதுபோன்ற விவா தம் நடக்கும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில்

அமெரிக்க செய்தி 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி சாதனை படைத்த நபர் (வீடியோ இணைப்பு)






அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர் தனது உடலில் 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39). மேஜிக் நிபுணரான இவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இச்சாதனை நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டது. அதன் நடுவில் 20 அடி

David Blaine begins 'Electrified' stunt in New York

துபாயில் உருவாகும் தாஜ்மஹால்



ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டொலர் செலவில் இந்திய தாஜ்மஹலையொத்த கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள்ளது.உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் புதுடெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலையொத்த தாஜ் அராபியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டடம் 300 அறைகளைக் கொண்ட ஹோட்டல், வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இந்த தகவலை தாஜ் அராபியா கட்டடத்தை நிர்மாணிக்கும் அருண் மெஹ்ரா தெரிவித்தார்.
‘புதிய காதல் நகரம்’ ௭ன அழைக்கப்படவுள்ள இந்த கட்டடம் எதிர்வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கட்டடத் தொகுதியானது ஈபிள் கோபுரம், பிரமிட்டுக்கள், சீனப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...