Nov 28, 2012

கனடாவில் அகதிக் கோரிக்கையா? புதிய கட்டுப்பாடுகள் - ஆயிரம் முறை யோசித்தே முடிவெடுங்கள்!


[Monday, 2012-11-26
News Service ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.
  
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.
2013ம் ஆண்டில் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களில் அகதிகளின்

இங்கிலாந்தில் கொட்டும் மழை - வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்! [Monday, 2012-11-26




News Service இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த பலத்த மழையில் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த புதன்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
  
மழை வெள்ளத்தில் மரம் விழுந்தும், காரில் சிக்கியும் 2 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள்

உலகிலேயே செக்சியான மனிதர் வடகொரிய அதிபராம்! - சீன நாளிதழ் குசும்பு


[Wednesday, 2012-11-28
News Service உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங்தான் உலகிலேயே செக்சியான மனிதர் என்று சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.
  
சும்மா காத்து வாக்கில் வரும் செய்திகள், அரசல் புரசல் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து சுவாரஸ்யமாக கூறும் செய்திகளை ஆனியன் என்கிறார்கள். உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பதால் இந்த பெயர். அமெரிக்காவில் தி ஆனியன் என்ற பெயரில் நாளிதழும் இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம்ஜாங்யுன்ஐ தி ஆனியன் மீடியா நிறுவனம் இந்த ஆண்டின் செக்சியான மனிதர் என்று அறிவித்திருப்பதாக சீனாவின் தி பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டுள்ளது. இளமையானவர், அழகானவர், உருண்டை முகம்

செவ்வாய் கிரகத்தில் 80 ஆயிரம் பேரைக் குடியேற்றத் திட்டம்! [Wednesday, 2012-11-28




News Service செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
  
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.இது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில்

செவ்வாய் கிரகத்தில் விரைவில் மக்கள் குடியேறலாம்: SpaceX



செவ்வாய் கிரகத்தில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மக்கள் எடுத்து வருவதாக ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனம் அறிவித்துள்ளது.பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று ஸ்பேஸ்எக்ஸ் சாதனை படைத்தது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.
இது தொடர்பாக லண்டனில் உள்ள றொயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், முதல்கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
பின்னர் படிப்படியாக அதிக அளவிலானோர் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயித்துள்ளோம்.
முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9" விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும்.
செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும்

ஜப்பானில் பனிப்புயல்: 40 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின



ஜப்பானில் கடும் பனி புயல் வீசியதால் மின்கம்பிகள் பலத்த சேதமடைந்ததுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கின.பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள ஹொகைடா தொழில்நகரில் முரோரன் பகுதியில் மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. சாலை முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nov 26, 2012

மைக்ரோசாப்ட் எக்ஸெல் & வேர்டில் பாஸ்வேர்டு அமைப்பது எப்படி?


மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் நாம் நமக்கு தேவையான முக்கியமான சில தகவல்களை டைப் செய்து சேமிக்க நினைக்கும்போது அதனை நம்மை தவிற வேறு எவரும் திறந்து பார்க்கக்கூடாது என்று நாம் நினைத்தால் அதற்க்கு நாம் நம் பைல்களுக்கும் பாஸ்வேர்டு செட்டப் செய்யவேண்டும்.அந்த பாஸ்வேர்டை செட்டப் செய்வது எப்படி ?
Microsoft Excel (மைக்ரோசாப்ட் எக்ஸெல்)



மைக்ரோசாப்ட் எக்ஸெலை ஓப்பன் செய்து நீங்கள் ஒரு செய்தியை டைப் செய்து முடித்துவிட்ட பிறகு இங்கு குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள
Save As என்ற

சமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்

சமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்

சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தினை தமிழில் வடிவமைத்து வழங்க இருக்கிறது.
ட்விட்டர் பக்கத்தில் ஹோம், கனக்டு, ஃபாலோவர் என்ற அனைத்து வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் பார்த்து வருகிறோம். இனி தமிழ் மொழியிலேயே ட்விட்டர் பக்கத்தினை பார்க்கலாம். ஐரிஷ், தமிழ், கன்னடா, பெங்காலி என்று தொடங்கி இப்படி மொத்தம் 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு மையத்தினை (ட்ரேன்ஸிலேஷன் சென்டரை) வழங்க
உள்ளது ட்விட்டர்.

உதாரணதிற்கு கூகுள் பக்கத்தில் தமிழ் என்ற ஆப்ஷன்

நட்சத்திரங்களும் அதற்குறிய பறவைகளும்(பட்சிகள்);

Photo: நட்சத்திரங்களும் அதற்குறிய பறவைகளும்(பட்சிகள்);    
  -------------------------------------------------------------------------
  1.அசுவினி-இராஜாளி.
  2.பரணி -காகம்.
  3.கார்த்திகை-மயில்.
  4.ரோஹிணி-ஆந்தை
  5.மிருக சீரிடம்-கோழி.
  6.திருவாதிரை-அன்றில்.
  7.புனர்பூசம்-அன்னம்.
  8.பூசம்-நீர்க்காகம்.
  9.ஆயில்யம்-கிச்சிலி.
 10.மகம்-ஆண்கழுகு.
 11.பூரம்-பெண்கழுகு.
 12.உத்திரம்-கிளுவை.
 13.அஸ்தம்-பருந்து.
 14.சித்திரை-மரங்கு.
 15.சுவாதி-தேனி.
 16.விசாகம்-செங்குருவி.
 17.அனுசம்-வானம்பாடி.
 18.கேட்டை-சக்ரவாளம்.
 19.மூலம்-செம்பருந்து.
 20.பூராடம்-கௌதாரி.
 21.உத்ராடம்-வலியன்.
 22.திருவோனம்-நாரை.
 23.அவிட்டம்-பொன்பறவை.
 24.சதயம்-ஆண்டாங்காக்கை.
 25.பூராட்டாதி-உள்ளான்.
 26.உத்திராட்டாதி-கோட்டான்.
 27.ரேவதி-வல்லூறு.
 
  இவ்வளவு விதமான பறவைகள் இருப்பது ஆச்சரியம்தான்.ஆனால் சில பறவை இனங்களை இப்பொழுது பார்க்கமுடிவதில்லை.
 அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் அவர்களுக்குடைய பறவைகளை அன்னம் இட்டு பாதுகாத்து வந்தால் அவர்களுக்குடைய
 நட்சத்திர தோசங்கள் நீங்கும்,குறைவில்லா செல்வம் கிடைக்கும்.இது நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

1.அசுவினி-இராஜாளி.
2.பரணி -காகம்.
3.கார்த்திகை-மயில்.
4.ரோஹிணி-ஆந்தை
5.மிருக சீரிடம்-கோழி.
6.திருவாதிரை-அன்றில்.
7.புனர்பூசம்-அன்னம்.
8.பூசம்-நீர்க்காகம்.
9.ஆயில்யம்-கிச்சிலி.
10.மகம்-ஆண்கழுகு.
11.பூரம்-பெண்கழுகு.
12.உத்திரம்-கிளுவை.
13.அஸ்தம்-பருந்து.
14.சித்திரை-மரங்கு.
15.சுவாதி-தேனி.
16.விசாகம்-செங்குருவி.
17.அனுசம்-வானம்பாடி.
18.கேட்டை-சக்ரவாளம்.
19.மூலம்-செம்பருந்து.
20.பூராடம்-கௌதாரி.
21.உத்ராடம்-வலியன்.
22.திருவோனம்-நாரை.
23.அவிட்டம்-பொன்பறவை.
24.சதயம்-ஆண்டாங்காக்கை.
25.பூராட்டாதி-உள்ளான்.
26.உத்திராட்டாதி-கோட்டான்.
27.ரேவதி-வல்லூறு.

இவ்வளவு விதமான பறவைகள் இருப்பது ஆச்சரியம்தான்.ஆனால் சில பறவை இனங்களை இப்பொழுது பார்க்கமுடிவதில்லை.
அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் அவர்களுக்குடைய பறவைகளை அன்னம் இட்டு பாதுகாத்து வந்தால் அவர்களுக்குடைய
நட்சத்திர தோசங்கள் நீங்கும்,குறைவில்லா செல்வம் கிடைக்கும்.இது நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை..,

லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?

Photo: லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?
--------------------------------------
பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ,வசியமோ இருக்கும்.அவர்கள் முகத்தில் பொலிவும்,அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.
இந்த லட்சுமிகடாட்சம் யாருக்கு இருக்கும் என ஜோதிட ரீதியாக பார்த்தால்,

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம்.தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம். 

சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம்உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி 
கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும்இருப்பார்கள்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் இதைத்தான் முக ராசி என்பார்கள்.
 
 அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ,வசியமோ இருக்கும்.அவர்கள் முகத்தில் பொலிவும்,அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.
இந்த லட்சுமிகடாட்
சம் யாருக்கு இருக்கும் என ஜோதிட ரீதியாக பார்த்தால்,

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம்.தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.


சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம்உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி

கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும்இருப்பார்கள்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் இதைத்தான் முக ராசி என்பார்கள்.

Photo: ருத்ராட்சம் முக பலன்கள்;
-----------------------------------
ருத்ராட்சத்தை பற்றி எற்கனவே பதிவு எழுதியுள்ளேன்.எல்லா முக ருத்ராட்சமும் பலன் அளிக்கக் கூடியவைதான்.


ஒரு முக ருத்ராட்சம்:  சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம்.

மூன்று முக ருத்ராட்சம்: அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.
    
நான்குமுக ருத்ராட்சம்: பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும்.

ஜந்து முக ருத்ராட்சம்:  சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும்.    

ஆறுமுக ருத்ராட்சம்:  முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்..

ஏழுமுக ருத்ராட்சம்:  மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும்.

எட்டு முக ருத்ராட்சம்:   விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும்.

ஒன்பது முக ருத்ராட்சம்:  பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும்.  செவ்வாய்  பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும்.
பத்து முக ருத்ராட்சம்:  விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும்.  கண் நோய் குணமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.ருத்ராட்சம் முக பலன்கள்;
-----------------------------------
ருத்ராட்சத்தை பற்றி எற்கனவே பதிவு எழுதியுள்ளேன்.எல்லா முக ருத்ராட்சமும் பலன் அளிக்கக் கூடியவைதான்.


ஒரு முக ருத்ராட்சம்: சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரிய
னின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...