Apr 6, 2014

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:
துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய
yoga.jpg (20761 bytes)

யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?

நாளமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும்

மனித உடம்பில் குழலற்ற சதைக் கோளங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், எந்தெந்த ஆசனங்களைச் செய்தால் எந்தெந்தக் கோளங்கள் நன்கு வேலை செய்யும் என்பதையும் பார்த்தோம். அக்கோளங்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்களால் உடலில் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தால் யோகாசனம் செய்வதன் அவசியத்தை நாம் உணர்வோம். பல்வேறு நோய்களுக்கு இக்கோளங்கள் சா¢யாக இயங்காததே முக்கிய காரணமாகும்.

சுரப்பிகள்

ஹார்மோன்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும் போதுதான் உடலில் செய்கைகள் செம்மையாக நடைபெறும். இந்த அளவு மாறுபடும்போது, அதாவது கூடினாலோ குறைந்தாலோ உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. எனவே இந்தச் சுரப்பிகள் ஒவ்வொன்றையும் சா¢யாக
yoga.jpg (20761 bytes)
யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ¦cஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக

பழங்களில் உள்ள சத்துகள்

பழங்களில் உள்ள சத்துகள்

மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.
ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

பப்பாளிப் பழம்

வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல

நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
"அஞ்சி அஞ்சித் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"
என்று அவர் காலத்தில் இந்திய மக்களின் நிலைமையை நினைத்து வருந்திப் பாடியுள்ளார் மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளாகியும் இன்னும் பெரும்பாலும் இதே நிலைமை தான். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" உண்மைதான். எனினும் நோய்நொடிகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? "எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்ற மாட்டிக் கொள்வார்." ஆரோக்கிய வாழ்வைப் பொறுத்த வரை, படித்துப் பட்டம் பெற்றவர் கூட இன்னும் கண்ணிலாக் குழந்தைகள் போலத்தான் நடந்து கொள்கின்றனர். பயத்தால், கண்டதையெல்லாம் செய்து மேலும் மேலும் துன்பத்தை விலைக்கு வாங்குகின்றனர். பெரும்பாலும் பயம் தான் காரணம் நோயைப் பெரும் பகைவனாகக் கருதி அஞ்சுதல் பேதமையிலும் பேதமை நோய், கிருமிகளால் வருகின்றது என்ற எண்ணம்

கீரை வகைகள்

கீரை வகைகள்

1. சத்துணவில் கீரை வகைகளின் பங்கு
2. அகத்திக் கீரை
3. அறுகீரை
4. கா¢கலாங்கண்ணி
5. கறிவேப்பிலை
6. குத்துப்பசலை
7. குப்பைக் கீரை
8. கொடிப்பசலைக் கீரை
9. கொத்துமல்லிக் கீரை
10. சக்கரவர்த்திக் கீரை
11. சிறுகீரை
12. சிலோன் பசலை
13. சுங்காங் கீரை
14. தண்டுக் கீரை
15. பண்ணைக் கீரை
16. பருப்புக் கீரை
17. புதினாக் கீரை
18. புளிச்சக் கீரை
19. புளியாரை
20. பொன்னாங்கண்ணிக் கீரை
21. மணத்தக்காளி
22. ஆரைக்கீரை அல்லது நீராரை
23. முருங்கைக் கீரை
24. முளைக்கீரை
25. முள்ளுக்கீரை
26. வல்லாரை
27. வெந்தயக் கீரை

சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்

1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
அகத்திக் கீரை

"அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும்.

அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவா¢ன் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அன்றியும் இதன் பூவானது வளைந்து கோணலாக, வக்கா¢த்து, அ¡¢வாள் போல் காணப்படுவதினால்

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி என்னும் இந்தக் கீரை பாரத நாடெங்கும் பரந்து காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி வரை இது தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு வகைக் கீரையாகும்.

இமயமலைச் சா¢வுகளில் இந்தக் கீரை காணப்படுவதை பயி¡¢யல் அறிஞர்கள் கண்டிருக்கின்றனர். இந்தக் கீரையைக் கா¢சலாங்கண்ணி, கா¢சனாங்கண்ணி, கையார்ந்த கீரை, கா¢ப்பான், கா¢யசாலை, கா¢ச்சான், கா¢சாலை, கைவீசி, கா¢க்கை, கா¢க்கண்டு, கா¢ச்சால், பொற்றிழைக் கா¢ப்பான், பொற்பாவை, பொற்றிலைப் பாவை, பொற்கொடி, மஞ்சள் பாவை என்னும் வேறு பெயர்களில் தமிழ் மூலிகை நூல்கள் விவா¢க்கின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலை படுகடாம் கையாந்த கரை என்னும் இக்கீரையைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகிறது.

பற்களின் பாதுகாப்பு

பற்களின் பாதுகாப்பு

- Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,

பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் உணவுகளை குண்டூசியால் குத்தி எடுக்கலாமா?

குண்டூசி, ஊசி போன்றவைகளால் குத்தி எடுக்கக் கூடாது. ஒரு நூல் கொண்டு இரண்டு பற்களுக்கிடையில் கொடுத்து எடுக்கலாம். குண்டூசி, குச்சி, ஊசி போன்றவற்றால் பல் இடுக்குகளைக் குத்தும்போது ஈறுகள் பாதிக்கப் படுவதோடு, நிறைய சந்துகள் உண்டாகி, கிருமித் தொற்றும் அதன் காரணமாக நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகா¢க்கின்றன.


பற்களில் ஏன் கூச்சம் வருகிறது? எனக்கு இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்கூச்சம் வருமா? மற்ற எந்த வகைகளில் பற்கூச்சம் வருகிறது?

பற்களை அறிந்தோ அல்லது அறியாமலோ கடிப்பதை பல் வெருவுதல் (Bruxism) என்கிறோம். பல் வெருவுதலால் பற்சிப்பி தேய்ந்து பல்லில் கூச்சம்

கறிவேப்பிலை :

கறிவேப்பிலை :

இமயம் முதல் குமா¢ வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக் கிடப்பது கருவேப்பிலையாகும். இக்கருவேப்பிலை இந்தியாவில் ஏராளமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராகக்கூடிய ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது; எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே குறிப்பிடுகின்றோம்.

கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது.

இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள். கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறிவேப்பிலை வேப்பம் இலையைப் போல் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது கறுப்பாக

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...