Oct 12, 2012

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2012 ம் ஆண்டு ,அமைதிக்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியன் அமைப்பிற்குவழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்நிலையில் 2012-ம் ஆண்டின் அமைதி்க்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...