Aug 14, 2012

செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம்? அறிந்து கொள்ளும் வகையில் புதிய Apps உருவாக்கம்





செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம் என்பதை நாம் இங்கிருந்தே தெரிந்து கொள்ளும் வகையில், நாசா வழிவகை செய்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டியை அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாசா நிறுவனத்தின் ஒருபிரிவான ‌கோட்டார்ட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் நிறுவனம், புதிதாக ஒரு ஆப்சை(Apps) உருவாக்கியுள்ளது.
இந்த ஆப்சை நமது கணனி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் நிறுவுவதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய

படுவேகமாக உருகிவரும் ஐஸ் பாறைகள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்



பருவ நிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள ஐஸ் பாறைகள் பெருமளவில் அதிவேகமாக தற்போது உருகி வருவது தெரியவந்துள்ளது.இந்நிலையில் பூமியின் பருவநிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கிரையோ சாட்-2 என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் முன்பை விட அதிவேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு ஐஸ் கட்டிகளே இல்லாத நிலை ஏற்படும். அதாவது அங்கு முற்றிலும் ஐஸ் கட்டிகள் உருகி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் விமானம்



இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்” என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!


 If You Find Martians Let Me Know Right Away Obama Nasa
Nasas Morpheus spacecraft explodes ...ர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம்

காஷ்மீரில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம்
காஷ்மீரில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Aug 13, 2012

நான் வேம்பு பேசுகிறேன்..! மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..



சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல் ஓடி, சிக்கிக் கொண்ட அந்த நாட்கள்...
காய வைத்த வேப்பம் பூக்களின் அருமை தெரியாமல், ஊதிப் பறக்கவிட்டு விளையாடியது...
'தினமும் வேப்பிலைக் கொழுந்தை ஒரு கிள்ளு கிள்ளி, வெறுமனே மென்னு விழுங்கறதால எனக்கு தலைவலி, ஜுரமே வந்ததில்ல’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மாமாவின் ஆரோக்கியமான தேகம்...
கரும்புத் தோட்டத்தின் பம்ப்செட் தொட்டி மேல் அமர்ந்து, வேப்பங் குச்சி நுனியை பிரஷ் போல் தட்டி, பல் துலக்குபவர்களின்

ஆகாதது அருகம்புல்லினால் ஆகும்--இய‌ற்கை வைத்தியம்,


திண்ணை கிளினிக்!--


கற்பக மூலிகை பிணி தீர்க்கும் பிரண்டை


 

பற்கள் பளிச்சிட அழகுக்குறிப்புகள்!



கல்லீரலை பாதுகாப்போம்


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...