Sep 30, 2012

நானும் ஒரு ஹிந்துவே

நானும் ஒரு ஹிந்துவே

தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும், ஹிந்துத்துவ வளைதளங்களும், ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள். எனவே ஹிந்து என்றால் என்ன, அதில் சாரும் மக்கள் யாவர். என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு... யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...

தோற்றம்:

ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில்

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர்.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

தொடர்ச்சியான காலப்பகுதிகளில் நோன்புபிடிப்பதால் மூளையைச்சிதைக்கின்றநோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறமுடியும் என அமெரிக்க விஞ்ஞானிகளின்ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்குறித்த காலப்பகுதியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அல்ஸ்ஹைமர்ஸ், பார்கின்ஸோன்ஸ்

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!(Beet Leaves)


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஈ" என்னும் நோய் பரப்பி...


"

இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள்,

உலக சமயங்கள் அட்டவணை


தற்கால உலக சமயங்கள் அட்டவணை
சமயம் கிறித்தவம் இசுலாம் இந்து சமயம் பெளத்தம் சமணம்
பின்பற்றுவோர் தொகை 2.1 பில்லியன் (33.06%) 1.5 பில்லியன் (20.28%) 900 மில்லியன் (13.33%) 376 மில்லியன் (5.8%) 4.2 மில்லியன் (0.07%)
சமயம் தோன்றிய திகதி 1 ம் நூற்றாண்டு 7 ம் நூற்றாண்டு  ? கி.மு 2000 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்
சமயம் தோன்றிய இடம் மேற்கு ஆசியா மேற்கு ஆசியா இந்தியா இந்தியா இந்தியா
சமயத்தைத் தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து முகம்மது நபி குறிப்பிடத்தக்க நபர் என்று யாருமில்லை கௌதம புத்தர் மகாவீரர்
கடவுள் இறையின் மகன் இயேசு அல்லா சிவன்  ??  ??
புனித நூல்கள் பைபிள் திருக்குர்ஆன் வேதம், உபநிடதம்  ??  ??
முதன்மை மொழி லத்தீன், ஆங்கிலம் அரபு மொழி சமசுகிருதம், பல  ?? சமசுகிருதம்
சடங்குகள் பைபிள் வாசித்தல், பிராத்தனை தொழுகை பூசை, தேவாரம்  ??  ??
அணிசேரா நாடுகள் சேர்ந்த அணி

உலகில் முதல் பெண் பிரதமருக்கு

உலகத் தலைவர்கள் அளித்த கௌரவம்

அணிசேரா நாடுகளின் தந்தையர்கள் இவர்கள்

தமிழகத்திற்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடகம்பணிந்தது


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நேற்று இரவோடு இரவாக காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் அணையக் கூட்டம் புதுடெல்லியில் நடைப் பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
பின்னர், காவிரி நதி நீர் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்த போது பிரதமரின் ஆணைப்படி கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர், கூட்டத்தில் பிரதமர் தமது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று பேக்ஸ் அனுப்பப் போவதாகவும் உச்சநீதி மன்றத்துக்கு ஆணையை தற்போது நிறுத்தி வைக்க கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கர்நாடக ஆளுநர், உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறக் கூடாது என்று அறிவுறுத்தியதால் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டரின் ஆணைப்படி நேற்று இரவோடு இரவாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட்டதாகத் கூறப்படுகிறது.

இந்தியாவில் மிக உயரமான ஏசுநாதர் சிலை கேரளாவில் திறப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
கேரளாவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் இந்தியாவிலேயே மிக உயரமான ஏசுநாதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏசுநாதர் சிலை 33.5 அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல கலை இயக்குனரும், சிற்பியுமான பிரேமசந்திரன் என்பவர் இந்த சிலையை உருவாக்கி உள்ளார்.
பைபர், மெழுகு உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை 35 நாட்களில் 30 தொழிலாளர்கள் துணையுடன் இந்த சிற்பி வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை 22.5 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆர்ச் பிஷப் மோரான்

600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்பு




[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே சரியாக மூடப்படாத 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அடுத்து தேன்கனிகோட்டை அருகே ஜவலகிரி கிராமத்தில் ஒரு விவசாயி 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.
தனது பணி முடிந்தும் அதனை சரிவர மூடாமல் சாணல் சாக்கினால் அரைகுறையாக மூடி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குணா என்ற 3வயது சிறுவன் ஆள்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்து விட்டான். இந்த விடயம் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
2ம் இணைப்பு:
ஜே.பி.சி இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான். தற்போது ஒசூர் மருத்துவமனையில் அவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ரூ.20,000 கோடியில் உருவாகும் முதல் தனியார் விமான நிலையம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...