May 5, 2012

இயற்கைத் தேனீர் (டீ)

தாமரைப்பூரோஜாப் பூசெம்பருத்திப் பூ
தேவையான பொருட்கள்:
  1. ஆவாரம் பூ.
  2. ரோஜாப் பூ.
  3. தாமரைப்பூ.
  4. செம்பருத்திப் பூ.
  5. பால்.
  6. சீனி.
செய்முறை:
  1. ஆவாரம் பூ, ரோசாப் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து நிழலில் காய வைத்து நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு அந்த பொடியை  தேவையான அளவு  பாலில்  சீனி கலந்து காய்ச்சி அருந்தலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...