Nov 3, 2012

சிரியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போர்


 ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் மிக தீவிரமாக நடந்து வருகிறது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கும், வர்த்தக நகரமான அலெப்பாவிற்கும் இடையே உள்ள முக்கிய விமான தளமான டாப்டனாசை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இராணுவம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு சிரியா மூன்று இராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் ஐ.நாவிடம் குற்றம் சுமத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...